Skip to main content

குறிவைக்கப்படும் சிறுமிகள்! -தமிழக பகீர்

Published on 21/05/2022 | Edited on 21/05/2022
வீட்டில் தனியாக இருக்கும் பெண் குழந்தைகளை வேட்டையாடும் கொடூரச் செயல்கள், பகீரூட்டும் வகையில் தற்போது அதிகரித்து வருகின்றன. உதாரணத்துக்கு, ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் இது போன்ற இரண்டு சம்பவங்கள் அரங்கேறி, பொதுமக்களைப் பதட்டமடைய வைத்திருக்கின்றன. கொடுமுடியை அடுத்த பனங்காட்டுப் ப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்