"தாடி வளர்த்துச் சடை வளர்த்து நல்ல
சந்யாசி யென்றொரு வேடமிட்டே
ஓடித் திரியும் விளையாட்டை யிங்கே
ஒப்புவ தாரடி ஞானப்பெண்ணே.'
(ஞானக்கும்மி)
அகத்தியர்: காளி மைந்தன் புசுண்டரே, இந்த மண்ணுலகில் பிறந்து வாழும் மனிதர்கள் ஒவ்வொருவரும், தங்களின் குடும்ப உறவுகளுக்குச் செய்யும் தீமைகளால்தான் பஞ்ச (ஐ...
Read Full Article / மேலும் படிக்க