"மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.'
மருத்துவ மாமேதை அருளிச் சென்ற இத்திருக்குறளின் பொருளைப் பார்ப்போம்.
காலச் சூழ்நிலைகளையும், உடல் நிலை முதலியவற்றோடும் மாறுபாடு கொள்ளாத உணவை, நிறைய உண்ண வேண்டுமென்னும் ஆசைக்கு இடங்கொடுக்காமல், வயிற்றில் கொஞ்சம் இடம் இருக்குமளவ...
Read Full Article / மேலும் படிக்க