Skip to main content

யாகாக்னி உறையும் வன்னி! - பிரணவி

பிரபஞ்சங்கள னைத்தையும் படைத்த இறைவனை வழிபட ஒரு சிறிய இலையே போதுமானது என்பது சான்றோர் கூற்று. ஒவ்வொரு தெய்வத்துக்கும் உகந்த இலைகள் என்று உள்ளன. விநாயகப் பெருமானுக்குகந்த இலை களாக வன்னியும் மந்தாரையும் கருதப்படுகின்றன. இவை தோன்றியதற்கான சுவையான வரலாறு புராணங்களில் கூறப்பட்டுள்ளது. நந்தி க... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்