அயன்புரம் த. சத்தியநாராயணன்
ஒருசமயம் ஈசன் உமையவளைப் பார்த்து "காளியே வருக' என்றழைத்தாராம். கருமை நிறத்தவள் என்ற பொருளில் தன்னை அவர் அழைத்ததாகக் கோபம் கொண்ட பார்வதி தேவி, "எனது கருமை நிறத்தைப் போக்கி பொன்னிறமான உடலைப் பெறுவேன்' என்று கூறியதுடன், அவருடைய அனுமதி பெற்று "கேதாரம்' (கேதார்நா...
Read Full Article / மேலும் படிக்க