Skip to main content

ஆவின்! அள்ளிச் சுருட்டிய மாஜி & அதிகாரி!

Published on 03/07/2021 | Edited on 03/07/2021
நான்கு ஆண்டுகால எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் நடந்த ஊழல்களை துறைவாரியாக ஆய்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை. துறையின் இயக்குநர் டி.ஜி.பி. கந்தசாமியுடன் முதல்வர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு ஆய்வுப் பணிகள் வேகமெடுக்கின்றன. உள்ளாட்சி, நெடுஞ்சாலை, மி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்