Skip to main content

தலித் நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் வனத்துறை!

Published on 03/07/2021 | Edited on 03/07/2021
"மஹாவீர் பிளாண்டேஷன் என்ற நிறுவனம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகளையும், அதையொட்டிய 8 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளது. எங்களுடைய பட்டா நிலத்திற்கு செல்லும் பாதையிலும் குறுக்கே 425 மீட்டர் நீளத்திற்குப் குழி வெட்டியும், செடிகளை நட்டும், இடுகாட்டிற்குச் செல்லும் வழியைய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சிக்னல் சசிகலாவுக்குப் பச்சைக்கொடி

Published on 03/07/2021 | Edited on 03/07/2021
சசிகலாவுக்குப் பச்சைக்கொடி கடந்த ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டம், விளாத்திகுளத்தில் நடந்தது. மாவட்ட ஜெ’பேரவை இணைச் செயலர் ரூபம் வேலவன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். அ.தி.மு.க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஆன்லைனுக்கு மாறினாலும் கட்டணம் மாறல!

Published on 03/07/2021 | Edited on 03/07/2021
இரண்டு கல்வியாண்டாக ஆன்லைனில்தான் கல்லூரிகள் செயல்படுகின்றன. ஆன்லைனுக்கு மாறிய கல்வி முறையால், கல்லூரிகளின் நிர்வாகத்தைப் பொறுத்தவரை நிறைய செலவுகள் மிச்சமாகின்றன. குறிப்பாக, கல்லூரியில் மின்சாரச்செலவு முழுக்க மிச்சமாகிறது. ஆனால் கல்லூரிகளைப் பொறுத்தவரை, தங்களுடைய கட்டணத்தில் மின்சாரக் க... Read Full Article / மேலும் படிக்க,