Skip to main content

பிளாஸ்டிக் தடை! பாதிப்பு யாருக்கு?

Published on 01/01/2019 | Edited on 02/01/2019
உலகில் நீக்கமற நிறைந்துள்ளன பிளாஸ்டிக் பொருட்கள். 1000 ஆண்டுகள் வரை சீரழிக்கக்கூடியவை பிளாஸ்டிக். அவற்றுக்கு புத்தாண்டு முதல் தேதியிலிருந்து கடிவாளம்போட முடிவுசெய்திருக்கிறது தமிழக அரசு. 2019, ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக்காலான டீக்குவளை, தட்டு, ஸ்ட்ரா உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பா.ஜ.க. வேண்டாம்! கொந்தளிக்கும் அ.தி.மு.க.!

Published on 01/01/2019 | Edited on 02/01/2019
"பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற செய்தி அடிபடும்போதெல்லாம் அ.தி.மு.க. நிர்வாகிகள் தொடங்கி தொண்டர்கள் வரை அனைவருக்கும் அடிவயிறு கலங்குகிறது. அதனால் "கூட்டணி குறித்து எந்த உறுதியும் கொடுக்கப்படவில்லை' என எம்.பி.க்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி'' என்கின்றனர் அ.தி.மு.க. ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அம்மாவை கொன்ற அதிகாரிகளை கைது செய்வோம்! மந்திரி ஆவேசம்!

Published on 01/01/2019 | Edited on 02/01/2019
ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மத்தை பற்றி நக்கீரன் பலமுறை விளக்கி எழுதியபிறகு, அ.தி.மு.க. தரப்பிலிருந்து முதலில் கேள்வி கேட்டவர் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடியோ எடப்பாடி அமைச்சரவையில் அமைச்சர்களாக இருப்பவர்களோ என யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை. முதன்முறையாக சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம்... Read Full Article / மேலும் படிக்க,