Skip to main content

அடுத்த கட்டம் உண்மையை உரக்கச் சொல்ல உங்களிடம் வருகிறேன்.

Published on 01/01/2019 | Edited on 02/01/2019
நக்கீரன் எப்போதும் தமிழ் பக்கம் நிற்பவன். எதிரில் நிற்பவர் இறைவனே ஆயினும், எடுத்துரைக்கும் கருத்தில் துளியும் தயக்கம் காட்டாத துணிச்சல்காரன். இலக்கியம் காட்டும் நக்கீரனைப் போல, இதழியல் துறையில் துணிவை ஆயுதமாகக் கொண்டு அதிகாரத்தில் இருப்போரின் அடாவடிகளை அஞ்சாமல் வெளிப்படுத்தும் நக்கீரன் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பா.ஜ.க. வேண்டாம்! கொந்தளிக்கும் அ.தி.மு.க.!

Published on 01/01/2019 | Edited on 02/01/2019
"பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற செய்தி அடிபடும்போதெல்லாம் அ.தி.மு.க. நிர்வாகிகள் தொடங்கி தொண்டர்கள் வரை அனைவருக்கும் அடிவயிறு கலங்குகிறது. அதனால் "கூட்டணி குறித்து எந்த உறுதியும் கொடுக்கப்படவில்லை' என எம்.பி.க்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி'' என்கின்றனர் அ.தி.மு.க. ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அம்மாவை கொன்ற அதிகாரிகளை கைது செய்வோம்! மந்திரி ஆவேசம்!

Published on 01/01/2019 | Edited on 02/01/2019
ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மத்தை பற்றி நக்கீரன் பலமுறை விளக்கி எழுதியபிறகு, அ.தி.மு.க. தரப்பிலிருந்து முதலில் கேள்வி கேட்டவர் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடியோ எடப்பாடி அமைச்சரவையில் அமைச்சர்களாக இருப்பவர்களோ என யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை. முதன்முறையாக சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம்... Read Full Article / மேலும் படிக்க,