ஒடிசலான தேகம், சிவந்த நிறம், ரத்தசோகை வந்தது போல் வெளிர் முகத் தோடு 23 வயது இளம் பெண், மிரண்ட விழிகளோடு தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்ச மடைந்திருக்கிறார். அவரை ஆறுதல்படுத்தியபின் விசாரிக்க ஆரம்பித்தனர் மகளிர் போலீஸார்.
"எம் பெயர் சாந்தி(பெயர் மாற்றப்பட்டுள் ளது). பி.காம்...
Read Full Article / மேலும் படிக்க,