துப்பறிவாளர் ஹர்ஷராஜ் படுக்கையைவிட்டு எழுந்து, தன்னுடைய கவுனை எடுத்து அணிந்தவாறு சாளரத்திற்கு அருகில் சென்றார். திரைச்சீலையை விலக்கியபோது, வெளிச்சத்தின் ஒரு வெள்ளப்பெருக்கே உண்டானது. புலர்காலைப் பொழுதிற்கே உரிய ஈரத்தன்மை நிறைந்த சுத்தமான காற்றை மூன்று நான்கு முறை ஆழமாக சுவாசித்துவிட்டு,...
Read Full Article / மேலும் படிக்க