இயற்கையின் பேரெழிலில் வசப்படாத மனம் எவரிடத்திலேனும் இருக்க முடியுமா? அதுவும் கவிதை மனம் கண்மூடிக் கொண்டிருக்குமா?
அரைநூற்றாண்டுக்கு முன் கவிதையின் நோக்கும் போக்கும் வேறு வேறாக இருந்தன. தமிழ், காதல், இயற்கை, சமூகம், பொதுவுடைமை என்று வரையறுக்கப்பட்ட பார்வைகளுக்குள் கவிதைப் பயணம் நடந்து கொ...
Read Full Article / மேலும் படிக்க