Skip to main content

கள்ள மௌனம்!

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு’ என்கிறார் வள்ளுவப் பேராசான். இதன் பொருள், மறந்தும்கூட பிறருக்குக் கேடு செய்ய நினைக்கக்கூடாது; அப்படி நினைத்தால் அறமே அவர்களை அழிக்கும் என்பது. இதை அதிகாரத்தில் இருப்பவர்கள் மறந்துவிட்டார்கள். அதனால்தான் மக்களைப் பல வகையிலும் வ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்