பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தெருவில் ஒரு கூலித் தொழிலாளியை இரண்டு நபர்கள் ஓட ஓட விரட்டி அவருடைய கைகளை வெட்டி கையில் எடுத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் இயல்பாக ஏறிச் சென்றுள்ளனர். இதனைப் பார்த்த பொது மக் கள் அலறி யடித்துக் கொண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
...
Read Full Article / மேலும் படிக்க,