Skip to main content

குற்றவாளிகளைப் பிடிச்சாச்சு! 40 கோடி எங்கே?

Published on 18/05/2022 | Edited on 18/05/2022
சென்னை மயிலாப்பூர் இரட்டைக் கொலைச் சம்பவம் சென்னை நகரில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. குஜராத்தில் பிரபல ஃபைனான்ஸ் கம்பெனிகளுக்கு ஆடிட்டராக இருந்துவரும் ஸ்ரீகாந்தும் அவரது மனைவி அனுராதாவும் மயிலாப்பூர் துவாரகா காலனியிலுள்ள பங்களாவில் தனியாக வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகனும், மகளு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்