Skip to main content

சேலம் மாநகராட்சியில் ஒரு கோடி சுருட்டல்! 58 பேருக்கு ஷோகாஸ் நோட்டீஸ்!

Published on 18/05/2022 | Edited on 18/05/2022
சேலம் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர் ஒருவர், காசோலைகளில் திருத்தம் செய்து 92 லட்சம் ரூபாய் சுருட்டிய விவகாரத் தில், பணியின்போது அலட்சியமாக இருந்ததாக உதவி ஆணையர் உள்ளிட்ட 58 ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் விளக்கம் கேட்டு ஷோகாஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மாணவிகள் பாதுகாப்பு! நக்கீரன் சட்டப் போராட்டம்!

Published on 18/05/2022 | Edited on 18/05/2022
மாணவர்களுக்கு கல்வி அறிவை ஊட்டுவதோடு, ஒழுக்கத் தையும், சமூகப் பார்வையையும் கல்விக்கூடங்களே வழங்குகின்றன. சமீபகாலமாக, ஆசிரியர்களே, தங்கள் பள்ளி மாணவிகளிடம் பாலியல்ரீதியில் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதும், அவற்றை வெளியில் சொல்ல முடியாமல் மாணவிகள் தற்கொலை முடிவுவரை செல்வதும் அதிகரித்து வருகிறத... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

உலக நாடுகளில் 1 லட்சம் கோடி! மலைக்க வைக்கும் ராஜபக்சே குடும்ப சொத்து!

Published on 18/05/2022 | Edited on 18/05/2022
மகிந்த ராஜபக்சேவின் ராஜினாமாவைத் தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை நியமித்திருக்கிறார் அதிபர் கோத்தபாய ராஜபக்சே. பிரதான எதிர்க்கட்சித் தலைவரான சமாகி ஜனபலவேகயா கட்சியின் தலைவர் சஜீத் பிரேமதாசவை ஆட்சி அமைக்க கோத்தபாய அழைத்தார். ஆனால், "உங்களுடைய ர... Read Full Article / மேலும் படிக்க,