Skip to main content

மீனவ கிராமங்களில் கஞ்சா! -வேதனையில் நாகை மீனவர்கள்!

சமீப காலமாக, நாகை மாவட்டம் வேதாரண் யம், கோடியக்கரை, புஷ்பவனம், விழுந்தமாவடி, சோழன்மாதேவி போன்ற மீனவ கிராமங்களின் கடல் மார்க்கமாக கஞ்சா வியாபாரிகள், மீனவர்களைப் போல் நடமாடி வருகிறார்களாம். குறிப்பாக அக்கரைப்பேட்டை கிராமம், மீனவ கிராமங்களின் தலைமைக் கிராமம் என்று பலராலும் வர்ணிக்கப்படுகிற... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்