கசந்துபோன தேர்தல் பணி... புலம்பும் பள்ளி ஆசிரியர்கள்
Published on 14/01/2020 | Edited on 15/01/2020
தேர்தலை ஜனநாயகத் திருவிழா என்று ஒருபுறம் கற்பித்துக்கொண்டே, மறுபுறம் தேர்தல் பணியாற்றும் ஊழியர் களை அடிமைக்கூட்டமாக கசக்கிப் பிழியும் வேலைகளை தேர்தல் ஆணைய மும், ஆளுங்கட்சியும் தொடர்ந்து செய்துவருவதாக மனக்குமுறல்களைக் கொட்டித் தீர்த்திருக்கிறார்கள் அரசு ஊழியர்கள்.
""வாயிருந்தும் எதிர்த்த...
Read Full Article / மேலும் படிக்க,
இந்தியா முழுவதும் தீவிரவாதத்தை ஒழிக்க தேசிய புலனாய்வு முகமை (NIA) என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியது. அந்த N.I.A-வின் புலனாய்வுத் திறமையை தமிழகத்தில் நடந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.எஸ்.ஐ.) வில்சனின் கொலை கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் இயங்குகின்றன என ...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, உலகம் முழுக்கத் தமிழர்கள் பொங்கல் விழாவையும் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் கோலாகலமாகக் கொண்டாடிக்கிட்டிருக்காங்க''
""ஆமாம்பா. கொஞ்சநாளா சரியாகப் பேசமுடியாமல் இருந்த விஜயகாந்த் கூட, பொங்கல் விழாவில் உணர்ச்சிகரமாகப் பேசி தே.மு.தி.க. தொண்டர்களை குஷிப்படுத்தியிருக்காரே?''’...
Read Full Article / மேலும் படிக்க,