27 மாவட்டங்களுக்கு கடந்த 11-ந் தேதி நடந்த மாவட்ட மற்றும் ஒன்றியக் குழு தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தலில் தி.மு.க.வை விட அதிக இடங்களைப் பிடித்து அதிர்ச்சியைத் தந்திருக்கிறார் எடப்பாடி. சிவகங்கை மாவட்டத்தின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் 26 மாவட்ட ஊராட்சித் தலைவர்களி...
Read Full Article / மேலும் படிக்க,
இந்தியா முழுவதும் தீவிரவாதத்தை ஒழிக்க தேசிய புலனாய்வு முகமை (NIA) என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியது. அந்த N.I.A-வின் புலனாய்வுத் திறமையை தமிழகத்தில் நடந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.எஸ்.ஐ.) வில்சனின் கொலை கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் இயங்குகின்றன என ...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, உலகம் முழுக்கத் தமிழர்கள் பொங்கல் விழாவையும் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் கோலாகலமாகக் கொண்டாடிக்கிட்டிருக்காங்க''
""ஆமாம்பா. கொஞ்சநாளா சரியாகப் பேசமுடியாமல் இருந்த விஜயகாந்த் கூட, பொங்கல் விழாவில் உணர்ச்சிகரமாகப் பேசி தே.மு.தி.க. தொண்டர்களை குஷிப்படுத்தியிருக்காரே?''’...
Read Full Article / மேலும் படிக்க,