இந்தியா முழுவதும் தீவிரவாதத்தை ஒழிக்க தேசிய புலனாய்வு முகமை (NIA) என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியது. அந்த N.I.A-வின் புலனாய்வுத் திறமையை தமிழகத்தில் நடந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.எஸ்.ஐ.) வில்சனின் கொலை கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் இயங்குகின்றன என ...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, உலகம் முழுக்கத் தமிழர்கள் பொங்கல் விழாவையும் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் கோலாகலமாகக் கொண்டாடிக்கிட்டிருக்காங்க''
""ஆமாம்பா. கொஞ்சநாளா சரியாகப் பேசமுடியாமல் இருந்த விஜயகாந்த் கூட, பொங்கல் விழாவில் உணர்ச்சிகரமாகப் பேசி தே.மு.தி.க. தொண்டர்களை குஷிப்படுத்தியிருக்காரே?''’...
Read Full Article / மேலும் படிக்க,
பாலிவுட் நட்சத்திரங்களின் குடியிருப்பு மும்பை என்பதை மாற்றி டெல்லிக்குக்கு அவர்களை இடம்மாறச் செய்துள்ளது குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் என்கிறார்கள் டெல்லியைச் சேர்ந்த மாணவர் அமைப்புகள்.
அஜய் தேவ்கான், அக்ஷய்குமார், அமிதாப்பச்சன் ஆகிய மூவரைத் தவிர தீபிகா படுகோன், ஆதித்யா...
Read Full Article / மேலும் படிக்க,