குடியுரிமை -குடிமக்கள் பதிவேடு -மக்கள்தொகை பதிவேடு! ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்!
Published on 14/01/2020 | Edited on 15/01/2020
"தமிழகத்தில் என்.ஆர்.சி. எனப்படும் தேசிய ‘குடிமக்கள்’ பதிவேடுக் கான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. தேசிய ‘மக்கள்தொகை’பதிவேட்டிற்கான கணக்கெடுப்புதான் நடத்தப்பட இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்தான் மக்களை குழப்பி சூழ்ச்சி செய்கிறார்' என்று குற்றஞ்சாட்டுகிறார் முதல்வர் எடப்பாடி பழ...
Read Full Article / மேலும் படிக்க,
இந்தியா முழுவதும் தீவிரவாதத்தை ஒழிக்க தேசிய புலனாய்வு முகமை (NIA) என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியது. அந்த N.I.A-வின் புலனாய்வுத் திறமையை தமிழகத்தில் நடந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.எஸ்.ஐ.) வில்சனின் கொலை கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் இயங்குகின்றன என ...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, உலகம் முழுக்கத் தமிழர்கள் பொங்கல் விழாவையும் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் கோலாகலமாகக் கொண்டாடிக்கிட்டிருக்காங்க''
""ஆமாம்பா. கொஞ்சநாளா சரியாகப் பேசமுடியாமல் இருந்த விஜயகாந்த் கூட, பொங்கல் விழாவில் உணர்ச்சிகரமாகப் பேசி தே.மு.தி.க. தொண்டர்களை குஷிப்படுத்தியிருக்காரே?''’...
Read Full Article / மேலும் படிக்க,