இரவு எட்டு மணிக்குத்தான் அவன் அலுவலகத் திலிருந்து வெளியேறினான். நடந்தபோது, அவனுக்கு தாங்கமுடியாத அளவுக்கு களைப்பு தோன்றியது. பேருந்து நிறுத்தத்திலிருந்த வரிசை, நடைபாதையில் நீண்டு... நீண்டு போய்க்கொண்டிருந்தது. அவன் வரிசையில் நின்றான். வசிக்கும் இடத்திற்கு ஒரு பேருந்து மட்டுமே செல்கிறது....
Read Full Article / மேலும் படிக்க