படி, நல்லாப்படி, முதல் மாணவனாய் வா. வேலை வாங்கு, லட்சம் லட்ச மாய்ச் சம்பாதி. ஆனால் மனுசனா இருக்க வேண்டாம். இதுதான் நம்ம கல்வி. இந்தப் பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது.’’
தாழ்ந்த சாதிக்காரன்னா படிக்கக் கூடாதா?’’
சண்டை போடணும். சண்டையெடுக் காட்டா பெண் மட்டுமல்ல, ஒரு உசிரும் உயிரோட இருக்கம...
Read Full Article / மேலும் படிக்க