Skip to main content

மாணவிக்கு பாலியல் கொடுமை! போக்சோவில் மாணவர்கள்!

Published on 13/07/2022 | Edited on 13/07/2022
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், இருபதுக்கும் மேற்பட்ட கிராம மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் 15 வயது மாணவி, அதே பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவனின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு நட்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்