ராங்கால் : 4 எம்.பி. வெற்றி செல்லுமா? டெல்லி சிக்னல்! கைதாகும் தமிழக அமைச்சர்!
Published on 20/09/2019 | Edited on 21/09/2019
"ஹலோ தலைவரே, தி.மு.க. சின்னத்தில் வெற்றி பெற்ற அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் நான்கு பேரின் பதவியைப் பறிக்கணும்னு உயர் நீதி மன்றத்தில் போடப்பட்டிருக்கும் பொதுநல வழக்கு பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்கு''’
""ஆமாம்பா, நானும் பார்த்தேன். கொஞ்சம் விபரமா சொல்லு.''’
""நாடாளுமன்றத் தே...
Read Full Article / மேலும் படிக்க,
அமித்ஷாவின் இந்தி பொது மொழி என்கிற கருத்து, பிரதமர் மோடியுடன் மோதலை உருவாக்கியிருக்கிறது என்கி றார்கள் டெல்லி சோர்ஸ்கள்.
தேசிய அளவில் அமித்ஷா வின் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இந்தி திணிப்பு எதிர்ப்பில் எப்போதும் உறுதியாக இருக்கும் தி.மு.க.வின் உயர்நிலை செயல் திட்டக்குழு ...
Read Full Article / மேலும் படிக்க,
செப்டம்பர் 12-ஆம் தேதி துரைப்பாக்கம் மென்பொருள் நிறுவனத்தில் வேலையை முடித்து விட்டு குரோம்பேட்டை பவானி நகரிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த சுபஸ்ரீ, விதி ஒரு முற்றுப்புள்ளியை கையில் சுமந்துகொண்டு தன்னைத் தொடர்ந்து கொண் டிருப்பதை அறியவில்லை.
கோவிலம்பாக்கம் ஜெ.டி. திருமண மண்டபத...
Read Full Article / மேலும் படிக்க,