சிகிச்சையா? வியாபாரமா? மனித உயிர்களோடு மரண விளையாட்டு!
Published on 29/08/2020 | Edited on 02/09/2020
கொரோனா சிகிச்சைக்காக சேர்ந்த சலீமை, தஞ்சை கே.ஜி மருத்துவமனை பணத்துக்காக தவறான சிகிச்சையளித்து கொன்றுவிட்டது. அதனால் அவரது உடலை தோண்டி யெடுத்து பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும் என்று முதலமைச்சர், சுகாதாரச் செயலாளர், மாவட்ட ஆட்சியர் உள்பட பலருக்கும் புகார் மனு அனுப்பிவிட்டு நீதி கேட்டு போரா...
Read Full Article / மேலும் படிக்க,
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என சுற்றித் திரிகிறார் எடப்பாடி என்கிறார்கள் தமிழக அரசு அதிகாரிகள். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த அ.தி.மு.க., உள்ளாட்சித் தேர்தலில் அதிகார பலம், போலீஸ் பலம் என அனைத்தும் இருந்தும் தி.மு.க.விடம் தோல்வி அடைந்தது. அங்கொன்றும் இங்கொ...
Read Full Article / மேலும் படிக்க,
வீட்டில் இருங்கள். விலகி இருங்கள்' என்று மக்க ளுக்கு அறிவுரை சொன்ன முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஒவ்வொரு மாவட்டமாக சுற்றிக் கொண்டே இருக்கிறார். கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டதால் அவர் இப்படி டிரிப் அடிக்கிறாரா என்று பார்த்தால், ஊரடங்கை செப்டம்பர் மாதத்திலும் நீடிக்க வேண்டும் என்றுதான்...
Read Full Article / மேலும் படிக்க,