Skip to main content

தன்னம்பிக்கை சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பிய வசந்த்குமார்!

Published on 31/08/2020 | Edited on 02/09/2020
தமிழகம் கொரோனாவுக்கு ஒரு எம்.எல்.ஏ.வையும் ஒரு எம்.பியையும் பறிகொடுத் திருக்கிறது. ஜெ. அன்பழகனை அடுத்து, கன்னியாகுமரி பாராளு மன்றத்தொகுதி உறுப்பினரும் வசந்த் அன் கோ உரிமையாளரு மான வசந்தகுமார் பலியாகியுள்ளார். காங்கிரஸின் மூவர்ண நிறத் துண்டைத் தவிர வேறெதையும் அணியாத காமராஜரின் தொண்டரான வச... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

'ஜெ'டப்பாடி!

Published on 31/08/2020 | Edited on 02/09/2020
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என சுற்றித் திரிகிறார் எடப்பாடி என்கிறார்கள் தமிழக அரசு அதிகாரிகள். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த அ.தி.மு.க., உள்ளாட்சித் தேர்தலில் அதிகார பலம், போலீஸ் பலம் என அனைத்தும் இருந்தும் தி.மு.க.விடம் தோல்வி அடைந்தது. அங்கொன்றும் இங்கொ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

இவர்களுக்கு கொரோனா தேவைப்படுகிறது!

Published on 31/08/2020 | Edited on 02/09/2020
வீட்டில் இருங்கள். விலகி இருங்கள்' என்று மக்க ளுக்கு அறிவுரை சொன்ன முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஒவ்வொரு மாவட்டமாக சுற்றிக் கொண்டே இருக்கிறார். கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டதால் அவர் இப்படி டிரிப் அடிக்கிறாரா என்று பார்த்தால், ஊரடங்கை செப்டம்பர் மாதத்திலும் நீடிக்க வேண்டும் என்றுதான்... Read Full Article / மேலும் படிக்க,