வாழ முடியாத சென்னை! சொந்த ஊரிலும் சுகமில்லை! -கொரோனா படுத்தும்பாடு!
Published on 29/08/2020 | Edited on 02/09/2020
‘வந்தாரை வாழவைக்கும் சென்னை’ என்று பெயரெடுத்த தமிழகத் தலைநகரின் பெருமையை, இந்த கொரோனா ‘வேறு மாதிரி’ பேச வைத்துவிட்டது. பிழைப்பு தேடிவந்த தங்களை, இதுநாள் வரையிலும் அரவணைத்து வந்த அன்னையாம் சென்னையை விட்டுவிட்டு, மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார்கள், லட்சோப லட்சம் பேர்....
Read Full Article / மேலும் படிக்க,
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என சுற்றித் திரிகிறார் எடப்பாடி என்கிறார்கள் தமிழக அரசு அதிகாரிகள். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த அ.தி.மு.க., உள்ளாட்சித் தேர்தலில் அதிகார பலம், போலீஸ் பலம் என அனைத்தும் இருந்தும் தி.மு.க.விடம் தோல்வி அடைந்தது. அங்கொன்றும் இங்கொ...
Read Full Article / மேலும் படிக்க,
வீட்டில் இருங்கள். விலகி இருங்கள்' என்று மக்க ளுக்கு அறிவுரை சொன்ன முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஒவ்வொரு மாவட்டமாக சுற்றிக் கொண்டே இருக்கிறார். கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டதால் அவர் இப்படி டிரிப் அடிக்கிறாரா என்று பார்த்தால், ஊரடங்கை செப்டம்பர் மாதத்திலும் நீடிக்க வேண்டும் என்றுதான்...
Read Full Article / மேலும் படிக்க,