வழக்கம்போல என்றால் அக்டோபர் 2020-ல் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவேண்டும். கொரோனா சூழ்நிலை ஒரு இக்கட்டைக் கொண்டு வந்திருக்கிறது. இந்த முறை உரிய தேதியில் பீகார் தேர்தல் நடக்கப்போவதில்லை. கொரோனாவைக் காரணம்காட்டி இப்போதைய ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்ததும் ஜனாதிபதி ஆட்சியை அறிவித்துவிட்ட...
Read Full Article / மேலும் படிக்க,
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என சுற்றித் திரிகிறார் எடப்பாடி என்கிறார்கள் தமிழக அரசு அதிகாரிகள். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த அ.தி.மு.க., உள்ளாட்சித் தேர்தலில் அதிகார பலம், போலீஸ் பலம் என அனைத்தும் இருந்தும் தி.மு.க.விடம் தோல்வி அடைந்தது. அங்கொன்றும் இங்கொ...
Read Full Article / மேலும் படிக்க,
வீட்டில் இருங்கள். விலகி இருங்கள்' என்று மக்க ளுக்கு அறிவுரை சொன்ன முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஒவ்வொரு மாவட்டமாக சுற்றிக் கொண்டே இருக்கிறார். கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டதால் அவர் இப்படி டிரிப் அடிக்கிறாரா என்று பார்த்தால், ஊரடங்கை செப்டம்பர் மாதத்திலும் நீடிக்க வேண்டும் என்றுதான்...
Read Full Article / மேலும் படிக்க,