முறைகேட்டை மறைக்கவே என்னை எதிர்த்தனர்! -பள்ளி விவகார ஃபாலோ அப்!
Published on 31/08/2020 | Edited on 02/09/2020
"100 கோடி ரூபாய் பள்ளி நிலம். அபகரிக்கத் திட்டமிடும் ஆளும்கட்சி புள்ளி, கைகோர்க்கும் எதிர்கட்சி' என்கிற தலைப்பில் ஆகஸ்ட் 28ந்தேதி இதழில் வெளிவந்த செய்தி திருவண்ணாமலை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தியில் என் விளக்கத்தை சரியாக பதிவு செய்யவில்லை என நம்மிடம் பேசினார் விக்டோரியா பள்ளி அ...
Read Full Article / மேலும் படிக்க,
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என சுற்றித் திரிகிறார் எடப்பாடி என்கிறார்கள் தமிழக அரசு அதிகாரிகள். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த அ.தி.மு.க., உள்ளாட்சித் தேர்தலில் அதிகார பலம், போலீஸ் பலம் என அனைத்தும் இருந்தும் தி.மு.க.விடம் தோல்வி அடைந்தது. அங்கொன்றும் இங்கொ...
Read Full Article / மேலும் படிக்க,
வீட்டில் இருங்கள். விலகி இருங்கள்' என்று மக்க ளுக்கு அறிவுரை சொன்ன முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஒவ்வொரு மாவட்டமாக சுற்றிக் கொண்டே இருக்கிறார். கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டதால் அவர் இப்படி டிரிப் அடிக்கிறாரா என்று பார்த்தால், ஊரடங்கை செப்டம்பர் மாதத்திலும் நீடிக்க வேண்டும் என்றுதான்...
Read Full Article / மேலும் படிக்க,