உணர்ச்சிமிகு ஆர்ப்பாட்டம்! வளர்ச்சியைத் தடுக்கும் கோஷ்டிகள்!
Published on 21/09/2018 | Edited on 22/09/2018
தினமும் ஒரு ஊழல் வெளிவந்து எடப்பாடி ஆட்சியின் மானத்தை வாங்கிக்கொண்டிருக்கிறது. முதல்வர் முதல், அமைச்சர்கள் பாதிப்பேர் வரை ஊழல் புகாரில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவதற்காக செப்.18-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் ...
Read Full Article / மேலும் படிக்க,