Skip to main content

எஸ்கேப் ராஜா! அடுத்து கருணாஸ்?

Published on 21/09/2018 | Edited on 22/09/2018
சிரிப்பு போலீஸ் எனப் பெயர் வாங்கிக்கொண்டிருக்கிறது ஸ்காட்லாண்டு யார்டு போல புகழ் பெற்ற தமிழக காவல்துறை. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மெய்யபுரத்தில் விநாயகர் ஊர்வலத்தை மாற்றுப் பாதையில் செல்லச் சொன்னதால் போலீசாரையும், நீதிமன்றத்தையும் தரக்குறைவாக பேசிய ஹெச்.ராஜாவை,. புதுக்கோட்டை போலீசா... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்