நீதிமன்றத்தில் எதிர்ப்பு… தூத்துக்குடியில் ஆதரவு… ஸ்டெர்லைட்டிற்கு வளையும் ஆட்சியர்..?
Published on 12/07/2019 | Edited on 13/07/2019
உயர்நீதிமன்றத்தில் நடந்துவரும் ஸ்டெர்லைட் வழக்கை கேலிப்பொருளாக மாற்றும்விதமாக, "அந்நியன்" பட அம்பி போல் நீதிமன்றத்திற்கு ஒரு முகத்தையும், மாவட்ட மக்களிடையே வேறொரு முகத்தையும் மாறி மாறி காட்டிவருகின்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி என்கின்ற குற்றச்சாட்டு பரவலாகியுள்ளது தூத்துக்குடியி...
Read Full Article / மேலும் படிக்க,
அந்த பெண் மீது வழக்குப் போடுவேன்..! -முகிலன் மனைவி பேட்டி!
Published on 12/07/2019 | Edited on 13/07/2019
முகிலன் விவகாரத்தில் அவர்மீது குற்றம்சுமத்தும் பெண் கூறுவது உண்மையா- முகிலன் கூறுவது உண்மையா என ஒரு பட்டிமன்றமே சமூக ஊடகங்களில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் முகிலன் மனைவி பூங் கொடியிடம் பேசினோம். தெளி வாக தன் தரப்பைத் தொடங்கினார், ""என் கணவர் கடத்தப்பட்டா ரென்றே நிச்சயம் நம்புகி...
Read Full Article / மேலும் படிக்க,
பாலியல் வழக்கில் சிறைப்பட்ட போராளி! -நினைத்ததை சாதித்த போலீஸ்!
Published on 12/07/2019 | Edited on 13/07/2019
சமூகப் போராளி முகிலன் 100 நாட்கள் கடந்து வெளிவந்தும் கூட, அதிகாரத்தின் கரங்கள் அவரை இறுக்கிப் பிடித்திருக்கின்றன.ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த முகிலன் பிப்ரவரி 15-ல் சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் மாயமானார். கிட்டத்தட்ட 4 மாதங்கள் கடந்தநிலையில் ஜூலை 6-ஆம் தேதி திருப்பதியில் ஆந...
Read Full Article / மேலும் படிக்க,