"எழும்பூர் இரயில்நிலையத் தில் பிடிபட்டது நாய்க்கறி அல்ல…ஆட்டுக்கறிதான்' என்ற அறிவிப்பு "அப்படா...'’என்று பெருமூச்சுவிட வைத்தாலும் "அண்டை மாநிலத்திலிருந்து தமிழக ஹோட்டல்களுக்கு கடத்தப்படும் இறைச்சிகள், நாய்க்கறியை விட ஆபத்தானவை' என்று பகீரூட்டுகிறார்கள் உணவுப் பாது காப்புத்துறை அதிகாரிகள...
Read Full Article / மேலும் படிக்க,