கொரோனாவால் ஒட்டுமொத்த நாடும் முடங்கிக்கிடக்கும் சூழலில் சத்தமே இல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜலசக்தி துறை நிர்வாக கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஆணையத்தை முடக்கும் வேலையை துவங்கியிருக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக கொந்தளிக்கிறார்கள் விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும...
Read Full Article / மேலும் படிக்க,