Skip to main content

கொரோனாவை வென்ற ஈரோடு ஹீரோக்கள்!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020
மத்திய அரசால் கொரோனா அபாயமிக்க தமிழ் நாட்டின் மாவட்டமாக மார்ச் மாதத்தில் அறிவிக்கப் பட்ட ஈரோடு, ஏப்ரல் இறுதியில் கொரோனா வைரஸ் முற்றிலுமாகக் கட்டுப்படுத்திய தமிழகத்தின் முதல் மாவட்டம் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த திருச்சியைச் சேர்ந்தவர், தாய்லாந்து... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்