""ஹலோ தலைவரே, செப்டம்பர் வாக்கில் சசிகலா ரிலீஸ்வார்ங்கிற செய்தி டெல்லியில் இருந்து பரவுவதால், ஆளும்கட்சித் தரப்பில் சலசலப்பு தெரியுது.''
""முதல்வர் எடப்பாடியின் அரசியல் வியூகம் என்னவாம்?''
’""எடப்பாடியின் அரசியல் ஆலோசனை டீம், அவரிடம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் உங்களுக்குக் கிடைக...
Read Full Article / மேலும் படிக்க,
கொரோனா நோய் சீனாவின் வூகான் மாநிலத்தில் உருவாகி உலகம் முழுவதும் பரவியது. அதுபோல தமிழகத்தின் வூகானாக தலைநகரான சென்னை மாறிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் சுகாதாரத்துறை வல்லுநர்கள்.
அமைச்சர் விஜயபாஸ்கரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், “""தமிழகத்தில் கொரோனா இரண்டாவது நிலையில் இருக்கிறது. ...
Read Full Article / மேலும் படிக்க,
மே17 ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது மத்திய அரசு. அந்த அறிவிப்பை எதிர்பார்த்தது போலவே இருக்கிறார்கள் மக்கள். எப்போது இந்த கொரோனா பதற்றம் முடியும்? இன்னும் எவ்வளவு காலம் இப்படியே இருக்கும் என்பதுதான் மக்களின் ஒரே கேள்வி.
சுற்றுலாத் தொழில் சார்ந்த தங்கும் விடுதிகள், ஐந்து நட்சத்திர ...
Read Full Article / மேலும் படிக்க,