அரசு ஊழியர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட மூன்று அரசாணைகள் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு எடப்பாடி அரசுக்கு எதிரான போராட்டங்களை வலிமைப் படுத்தும் திட்டத்தை ஆராய்ந்து வருகின்றன அரசு ஊழியர் சங்கங்கள்.
கொரோனா தாக்கத்தால் நடைமுறையிலுள்ள ஊரடங்கினால் நிதி ...
Read Full Article / மேலும் படிக்க,