டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது:
முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரியில் டெங்குவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

அங்கு அவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்று பா.ஜ.க.வினர் புகார் கூறி வந்தனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது புதுச்சேரியில் டெங்குவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.