ராங்-கால் : சி.பி.ஐ. விசாரணை! ஆளுந்தரப்பு ஷாக்! மோடி கேட்ட தேர்தல் நிதி!
Published on 16/10/2018 | Edited on 17/10/2018
"ஹலோ தலைவரே, எடப்பாடி மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுமளவுக்கு வலுவா வழக்கு நடத்திய தி.மு.க.வுக்கு பொறி வைக்கணும்ங் கிறதுக்காக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. பிர முகர்களுக்கு எதிராக ஏதாவது துருப்பு கிடைக்கு தான்னு லஞ்ச ஒழிப்புத்துறை பழைய ஃபைல்களை எல்லாம் பரபரப்பா கிளறிக்கிட்டிருக்கு...
Read Full Article / மேலும் படிக்க,
தமிழ்நாடே அறிந்த நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக 6 மாதங்கள் கழித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆளுநர் மாளிகை, அதில் நக்கீரன் மீது கடுமையான வார்த்தைகளை வெளிப்படுத்தியிருப்பதுடன், நிர்மலாதேவி கடந்த ஓராண்டு காலத்தில் கவர்னர் மாளிகைக்கு வரவில்லை என்றும், அங்குள்ள அதிகாரிகளுடன் அவருக்குத் தொடர்பில்...
Read Full Article / மேலும் படிக்க,