ஓ.பி.எஸ். குடும்பத்துக்கு வேட்டு வைக்கும் எடப்பாடி பேரவை!
Published on 16/10/2018 | Edited on 17/10/2018
தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக, சொந்த மாவட்டத்திலேயே எதிர்ப்பு யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. ஓ.பி.எஸ்.ஸுக்கு புதுத்தலைவலியாக வந்திருக்கிறார் எம்.எல்.ஏ. ஜக்கையன்.
தேனி மாவட்ட ஜெ. பேரவைச் செயலாளராக ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் நிய மிக்கப்பட்டதும், எடப்பாடியிடம் ஜக்கையன் பேசி தன...
Read Full Article / மேலும் படிக்க,
தமிழ்நாடே அறிந்த நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக 6 மாதங்கள் கழித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆளுநர் மாளிகை, அதில் நக்கீரன் மீது கடுமையான வார்த்தைகளை வெளிப்படுத்தியிருப்பதுடன், நிர்மலாதேவி கடந்த ஓராண்டு காலத்தில் கவர்னர் மாளிகைக்கு வரவில்லை என்றும், அங்குள்ள அதிகாரிகளுடன் அவருக்குத் தொடர்பில்...
Read Full Article / மேலும் படிக்க,