‘கவர்னருக்காக மாற்றப்பட்ட வாக்குமூலம்! -நிர்மலாதேவி வழக்கில் தில்லாலங்கடி!
Published on 16/10/2018 | Edited on 17/10/2018
அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியின் உதவிப் பேராசிரியையான நிர்மலாதேவி, கவர்னரோடும் கவர்னர் மாளிகையோடும் உள்ள தொடர்பு பற்றி வெளிவந்த செய்திகளில் துளி அளவுகூட உண்மை இல்லை. இது முற்றிலும் பொய்யானது. நற்பண்புகள் மற்றும் உண்மையின் மீது கொண்ட வெறுப்புதான், எந்த ஒரு பத்திரிகையாளரையும் நக்க...
Read Full Article / மேலும் படிக்க,
தமிழ்நாடே அறிந்த நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக 6 மாதங்கள் கழித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆளுநர் மாளிகை, அதில் நக்கீரன் மீது கடுமையான வார்த்தைகளை வெளிப்படுத்தியிருப்பதுடன், நிர்மலாதேவி கடந்த ஓராண்டு காலத்தில் கவர்னர் மாளிகைக்கு வரவில்லை என்றும், அங்குள்ள அதிகாரிகளுடன் அவருக்குத் தொடர்பில்...
Read Full Article / மேலும் படிக்க,