நக்கீரன் ஆசிரியரை சிறையில் அடைக்கவும், நக்கீரனை முழுமையாக முடக்கவும் எடப்பாடி அரசுடன் இணைந்து தாங்கள் போட்ட திட் டம், நீதிபதி கோபிநாத் உத்தரவால் தகர்ந்ததையும், நீர்த்துப் போனதையும், பத்திரிகைச் சுதந்திரத்தை பாதுகாக்க நக்கீரனுக்கு பக்கபலமாக ஒட்டுமொத்த ஊடகங்கள் துணை நின்றதையும் ராஜ்பவனால்...
Read Full Article / மேலும் படிக்க,
தமிழ்நாடே அறிந்த நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக 6 மாதங்கள் கழித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆளுநர் மாளிகை, அதில் நக்கீரன் மீது கடுமையான வார்த்தைகளை வெளிப்படுத்தியிருப்பதுடன், நிர்மலாதேவி கடந்த ஓராண்டு காலத்தில் கவர்னர் மாளிகைக்கு வரவில்லை என்றும், அங்குள்ள அதிகாரிகளுடன் அவருக்குத் தொடர்பில்...
Read Full Article / மேலும் படிக்க,