காலனி ஆதிக்க அடக்குமுறை!
தி.மு.க. எம்.பி. கனிமொழி, ""ஒரு கவர்னர், அதுவும் நாளிதழ் ஒன்றின் உரிமையாளர் எந்தவித சகிப்புத்தன்மையும் இல்லாமல் பத்திரிகை ஆசிரியர் ஒருவர்மீது அரதப்பழைய, காலனியாதிக்க காலத்து சட்டத்தைச் சுமத்தியிருப்பது அவமானகரமானது. அவரைத் திருப்திப்படுத்துவதற்காக துரிதமாக நடந்த...
Read Full Article / மேலும் படிக்க,
தமிழ்நாடே அறிந்த நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக 6 மாதங்கள் கழித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆளுநர் மாளிகை, அதில் நக்கீரன் மீது கடுமையான வார்த்தைகளை வெளிப்படுத்தியிருப்பதுடன், நிர்மலாதேவி கடந்த ஓராண்டு காலத்தில் கவர்னர் மாளிகைக்கு வரவில்லை என்றும், அங்குள்ள அதிகாரிகளுடன் அவருக்குத் தொடர்பில்...
Read Full Article / மேலும் படிக்க,