தேசியக்கொடி போர்த்தப்பட்டு, 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் ஓர் எழுத்தாளருக்கு இறுதி மரியாதை என்பது தமிழுக்கு கிடைத்த அங்கீகாரம். தன் மரணத்திலும் தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்.1945 ஏப்ரல் 27-ல் பிறந்த பிரபஞ்சனின் இயற்பெயர் வைத்தியலிங்கம். தஞ்சை க...
Read Full Article / மேலும் படிக்க,
சுற்றுச்சூழல் விதிகளைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால், சிவகாசியில் கடந்த 43 நாட்களாக 1070 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்து நிற் கிறார்கள் அத்தொழிலாளர்கள், பட்டாசு ஆலைக ளைத் திறப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் நடவடி...
Read Full Article / மேலும் படிக்க,
13 உயிர்களை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுப் படுகொலைகளில், யாரெல்லாம் சுட்டது, எந்த வகை துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன, என பல விடை தெரியாத கேள்விகளுக்கு, நக்கீரன்’ மட்டுமே உண்மையான பதிலைச் சொன்னது. போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களை ஸ்டெர்லைட் டீம் ஆட்கள் அடையாளம் காட்ட...
Read Full Article / மேலும் படிக்க,