ராங்-கால் : ஜெ. காலை வெட்டி பாதாள அறை திறப்பா? -ஆணையம் விசாரணை!
Published on 25/12/2018 | Edited on 26/12/2018
"ஹலோ தலைவரே, திங்கட்கிழமை எடப்பாடி தலைமையில் நடந்த கேபினட் கூட்டத்தை டேமேஜ் கண்ட்ரோல் கூட்டம்னு ஆளுந்தரப்பில் சொல்றாங்க.''
""ஆமாப்பா.. ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தமா பசுமைத் தீர்ப்பாய உத்தரவு, 7 பேர் விடுதலை பற்றிய அமைச்சரவை தீர்மானத்தை கவர்னர் கண்டுக்காம இருப்பது, கஜா புயல் நிவாரண நிதி தட்டு...
Read Full Article / மேலும் படிக்க,
சுற்றுச்சூழல் விதிகளைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால், சிவகாசியில் கடந்த 43 நாட்களாக 1070 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்து நிற் கிறார்கள் அத்தொழிலாளர்கள், பட்டாசு ஆலைக ளைத் திறப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் நடவடி...
Read Full Article / மேலும் படிக்க,
13 உயிர்களை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுப் படுகொலைகளில், யாரெல்லாம் சுட்டது, எந்த வகை துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன, என பல விடை தெரியாத கேள்விகளுக்கு, நக்கீரன்’ மட்டுமே உண்மையான பதிலைச் சொன்னது. போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களை ஸ்டெர்லைட் டீம் ஆட்கள் அடையாளம் காட்ட...
Read Full Article / மேலும் படிக்க,