கரண்ட்டைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்ற நிலை மாறி, கொரோனா காலத்தில் கரண்ட் பில்லைப் பார்த்தாலே ஷாக் அடிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழக மக்களின் இந்த அதிர்ச்சியினை தன்னுடைய அனுபவத்தில் அடிப்படையில் நடிகர் பிரசன்னா டிவிட்டரில் பதிவிட, அவருக்கு அரசியல்வாதிகள் பாணியில் மின்வாரியம் கண...
Read Full Article / மேலும் படிக்க,
கொலைகார போலீஸை காப்பாற்ற உதவிய அமைச்சர்? கைவிரித்த சாதித் தலைவர்! -பரபரப்பு கைது நிமிடங்கள்!
Published on 06/07/2020 | Edited on 08/07/2020
புதன்கிழமையன்று, ""புதிதாக பதவியேற்ற எஸ்.பி. உங்களை பார்க்க விரும்புகின்றார். ஆதலால் தூத்துக்குடி வரவேண்டும்'' என சாத்தான்குளம் காவல் நிலைய அதிகாரிகளாகப் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.-க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகியோருக்கு மெஜெஞ்சர்...
Read Full Article / மேலும் படிக்க,
ஹலோ தலைவரே, தமிழக தேர்தலின் பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கும் பா.ஜ.க. தலைமை, தி.மு.க. தரப்புக்குச் செக் வைக்கும் நடவடிக்கைகளை தொடங்கிடிச்சி.''
""மு.க.ஸ்டாலினை முதல்வராக வரவிடமாட்டோம்னு கட்சிக்கூட்டத்தில் பா.ஜ.க. முரளிதர்ராவ் வெளிப்படையா பேசியது இன்னமும் காதில் ஒலிக்குதுப்பா...''
"...
Read Full Article / மேலும் படிக்க,