Skip to main content

மந்திரி - மாஜி மோதல்! புதுச்சேரி கலாட்டா!

Published on 16/11/2018 | Edited on 17/11/2018
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே அடிக்கடி நிர்வாக மோதல் ஏற்படும். ஒருவரைப் பற்றி ஒருவர் காரசாரமாக பேட்டி கொடுப்பார்கள். அடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகனுடன் பொதுமேடையில் வாக்குவாதம் செய்தார் கிரண்பேடி. இந்த கலாட்டாக்கள் நடந்துகொண்டிருக்க...... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்