Skip to main content

ஜெ. சொத்துக்கு வாரிசு!-சசி தரப்புக்கு ஷாக்!

Published on 30/11/2018 | Edited on 01/12/2018
எம்.ஜி.ஆர். உயில் எழுதி வைத்ததன் பேரில், அவர் மறைந்த பிறகு அவரது சொத்துகள் பாதுகாக்கப்படுகிறது. ஆனால், ஜெயலலிதா உயில் எதுவும் எழுதாத காரணத்தால் அவரது ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை சசிகலா குடும்பம் அனுபவித்து வருகிறது. இந்த சொத்துகளையெல்லாம் அரசே பாதுகாக்கவேண்டும் என அ.தி.மு.க.... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஸ்டெர்லைட்டை திறப்பதற்காகவே எடப்பாடி போட்ட அரசாணை! -மீண்டும் போராட்டம்?

Published on 30/11/2018 | Edited on 01/12/2018
கடும் போராட்டங்கள், போலீசின் ஈவிரக்கமற்ற துப்பாக்கிச் சூடு, 13 பேர் களப்பலி இவற்றைத் தொடர்ந்து "மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வருகிற புத்தாண்டின் துவக்கத்தில் திறந்து விடுவோம்' என அந்தக் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரியான பி.ராம்நாத் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார். ராம்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

செத்த பிறகு லப்... டப்... ஜெ.வைக் காப்பாற்றி இருக்கலாம்! மரணத்தில் புது மர்மம்!

Published on 30/11/2018 | Edited on 01/12/2018
டிசம்பர் 4-ம் தேதி ஜெ.வுக்கு இதயத்தில் பிரச்சினை வந்தபோது அங்கிருந்த டாக்டர் ரமேஷ் வெங்கட்ராமன், அவருக்கு சிகிச்சையளித்தவுடன் அவரது இதயத்துடிப்பு வெகுவாக குறைய ஆரம்பித்தது. உடனே அவரை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்று அவரது மார்பு பகுதியை திறந்தார்கள். எந்திரங்கள் மூலம் ஜெ.வின் இதயப... Read Full Article / மேலும் படிக்க,