"தீபாவளிக்கும் பூட்டி யிருக்கிற வீடுகளில் அடிக்கடி கொள்ளை போவதற்கும் தொடர்பு இருக்கு' என்கிறார் ஒரு உயர்போலீஸ் அதிகாரி. அ.ம.மு.க. பொதுக்குழு உறுப் பினராக இருக்கிறார் விருதுநகர் மாவட்டம் -கிருஷ்ணன்கோவி லைச் சேர்ந்த சந்தோஷ்குமார். இவர், இரண்டு நாட்களுக்கு முன் வீட்டைப் பூட்டிவிட்டு, பரமக்...
Read Full Article / மேலும் படிக்க,
நாங்குரி! தேர்தல் அதிகாரியின் பாரட்சம்!
நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட் பாளர் நாரா யணன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸின் ரூபி மனோகரனை விடவும் 32,333 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
வாக்குப் பதிவன்று எம்.பி.யும், நாங்குநேரி தொகுதியின் எக்ஸ் எம்.எல்....
Read Full Article / மேலும் படிக்க,
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னோட்டம் என வர்ணிக்கப்பட்ட விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலின் இரு தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணியிடமிருந்து கைப்பற்றியிருக்கிறது அ.தி.மு.க. இதன் மூலம் தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வின் பலம் 124 ஆக உயர்ந்திருக்கிறது. இரு தொகுதிகளின் வெற்றி-தோல்வி எடப்பா...
Read Full Article / மேலும் படிக்க,